/* */

விபத்தில் மனைவி உயிரிழப்பு: கணவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

லாரி விபத்தில் மனைவி பலி, கணவருக்கு ரூபாய் 30 லட்சம் இழப்பீடு திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு.

HIGHLIGHTS

விபத்தில் மனைவி உயிரிழப்பு: கணவருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
X

லாரி ஏற்படுத்திய விபத்தில், மனைவி பலியான நிலையில், கணவரின் கால் துண்டானது, இழப்பீடாக, 30 லட்சத்து, 47 ஆயிரத்து, 80 ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சர்க்கரை (41) கட்டட மேஸ்திரி. இவரது மனைவி திலகா (35). இருவரும் 2016 மார்ச் 2ல், திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, இளஞ்செழியன் என்பவருக்கு சொந்தமான லாரி, பைக் மீது மோதியதில் திலகா பலியானார். சர்க்கரையின் கால் துண்டானது. இதுகுறித்த வழக்கு, திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நீதிபதி ஜெகன்நாதன், லாரிக்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால், லாரி உரிமையாளர் இளஞ்செழியன், தன் சொந்த பணத்தில் திலகா இறப்புக்கு, 14 லட்சத்து, 98 ஆயிரத்து, 380 ரூபாய், சர்க்கரைக்கு, 15 லட்சத்து, 48 ஆயிரத்து, 700 ரூபாய் மற்றும் வட்டி, வழக்கு செலவு தொகையுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Updated On: 6 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு