/* */

ஆத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

ஆத்தூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

ஆத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 3 ஆண்டு சிறை
X

சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாக்யராஜ்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்ஜிஆர் காலனி பகுதியை சேர்ந்த பாக்யராஜ். இவர் கடந்த 17-2-2014 ஆம் தேதி புங்கவாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.

மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக வாலிபர் பாக்யராஜ்க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் இன்று தீர்ப்பு வழங்கி குற்றவாளியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Updated On: 5 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?