/* */

You Searched For "#Corona Death"

காஞ்சிபுரம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் கலெக்டர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக தலா ரூ.5 லட்சத்திற்கான பத்திரத்தை ஆட்சியர் மா.ஆர்த்தி

கொரோனாவால்  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  தலா ரூ.5 லட்சம் கலெக்டர் வழங்கல்
அண்ணா நகர்

கொரோனா உயிரிழப்புக்கு டாட்டா காட்டிய சென்னை, பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா உயிரிழப்புக்கு டாட்டா காட்டிய சென்னை, பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னை

கொரோனா மரணங்கள் : பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தமிழக அரசும் முழு ஊரடங்கு உட்பட பல...

கொரோனா மரணங்கள் : பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பெருந்தொற்று

புதுச்சேரியில் இன்று புதிதாக 2,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

புதுச்சேரியில் இன்று புதிதாக 2,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் சிகிச்சை பலனின்றி பலி.புதுச்சேரியில் தொற்று...

புதுச்சேரியில் இன்று புதிதாக 2,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
சேலம்

சேலம் மாவட்டத்தில் ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலி

சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3475 ஆக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில்  ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு  பலி
கிருஷ்ணகிரி

கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர், மனைவி, மகன் பலி

கிருஷ்ணகிரியில், கொரோனா தொற்றால் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர், அவரது மனைவி, மகன் ஆகியோர் பலியாகி உள்ளனர்.

கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர், மனைவி, மகன் பலி
அம்பாசமுத்திரம்

நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை நல்லடக்கம் செய்த...

அம்பாசமுத்திரம் அருகே, நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.

நோன்பு காலத்திலும் கொரோனாவால் உயிரிழந்த மூவரை  நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ தன்னார்வலர்கள்.