/* */

போக்குவரத்து துணை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி

மதுரவாயில் போக்குவரத்து துணை ஆய்வாளர் குமார் கொரோனாவுக்கு பலி.

HIGHLIGHTS

போக்குவரத்து துணை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி
X

போரூர் அடுத்த செட்டியார் அகரம் பகுதியை சேர்ந்தவர் குமார் மதுரவாயில் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 10ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குமார் பரிதாபமாக இறந்து போனார். அவரது உடல் இன்று அபிராமபுரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனாவால் இறந்துபோன சப் இன்ஸ்பெக்டருக்கு ஹேனா என்ற மனைவியும், மோனிகா, டென்செல் என்ற மகனும் உள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் போலீசார் இறந்து வரும் சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 27 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!