/* */

கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர், மனைவி, மகன் பலி

கிருஷ்ணகிரியில், கொரோனா தொற்றால் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர், அவரது மனைவி, மகன் ஆகியோர் பலியாகி உள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர், மனைவி, மகன் பலி
X

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் ரஹ்மான் செரீப். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி பர்வீன், இவர்களின் மகன் தோபிக் செரீப். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் மருந்து எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில், உடல்நிலை குணமடையாததால் அவர்கள் மூவரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ரஹ்மான் செரீப் முதலில் இறந்தார். பர்வீன், அவரது மகன் தோபிக் செரீப் ஆகியோர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

கொரோனா பாதிப்பால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிர் இழந்தது, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 10 May 2021 3:43 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு