You Searched For "#AITUC"
ஈரோடு
ஈரோடு விசைத்தறி தொழிலாளர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வு: ஏஐடியுசி...
சென்னிமலை வட்டார விசைத்தறி தொழிலாளர்களுக்கு 25 சதவீத போனஸ், 40 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தி உள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் நகராட்சி தலைவரிடம் ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் கோரிக்கை
அரியலூர் நகர்மன்ற தலைவரை சந்தித்து நகராட்சி ஏஐடியூசி சுகாதார தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அரியலூர்
அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவரும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டதிருத்த தொகுப்புகளை தமிழக அரசு அமல்படுத்த கூடாது என ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தர்மபுரி
ஏஐடியூசி எலக்ட்ரீசியன் தொழிற்சங்கத்தினர் மார்ச் 28, 29-ந் தேதி வேலை...
ஏஐடியூசி எலக்ட்ரீசியன் தொழிற் சங்கத்தின் சார்பில் மார்ச் 28, 29-ந் தேதி நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தம் குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை...
தர்மபுரி
உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய பேரவை கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது.
தர்மபுரி
தர்மபுரியில் அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகரில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இராஜபாளையம்
இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர்கள் நியமிக்க கோரி...
இராஜபாளையம் ESI மருத்துவமனையில மருத்துவர், செவிலியர்கள் நியமனம் செய்ய கோரி AlTUC சார்பில் ஆர்ப்பாட்டம்.
பவானி
பவானியில் ஏஐடியூசி பெயர் பலகை திறப்பு விழா
பவானி நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட உள்ளாட்சித்துறை சங்கத்தின் கிளை திறப்பு விழா நடைபெற்றது.
குமாரபாளையம்
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரிக்கை
மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய, மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.