/* */

விருதுநகரில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

விருதுநகரில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒரு மாதத்திற்கு மேலாக மூடி உள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி ஏஐடியூசி பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டத்தில் 1400 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 3 லட்சம் என 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தயாரிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.பட்டாசு தயாரிப்பதற்கு பேரியம் நைட்ரேட் மூலப்பொருளை சேர்க்கக் கூடாது எனவும் சரவெடி தயாரிக்க முற்றிலுமாக நீதிமன்றம் தடை விதித்துள்ளது

இதனால் பட்டாசு உற்பத்தி என்பது 20 சதவீத மட்டுமே தயாரிக்க முடியும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் தீபாவளி முடிந்து ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை பட்டாசு ஆலைகள் தங்கள் உற்பத்தியை தூங்கவில்லை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த வாரத்தில் மாவட்ட நிர்வாகம் ஆலை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு தொழிற்சாலை பிரதிகளை அழைத்து பேசி பட்டாசு ஆலையை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஏஐடியுசி பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தங்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

Updated On: 17 Dec 2021 1:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  2. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  3. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  4. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  5. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  6. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  7. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  8. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  9. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  10. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...