/* */

You Searched For "#5 கைது"

ஜெயங்கொண்டம்

அதிகாலை வெடி சத்தத்துடன் தீப்பிடித்த லாரி: பல லட்சம் மதிப்பு பொருட்கள்...

ஜெயங்கொண்டத்தில் அதிகாலை வெடி சத்தத்துடன் திடீரென பார்சல் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாலை வெடி சத்தத்துடன் தீப்பிடித்த லாரி: பல லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
மயிலாடுதுறை

விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

பள்ளி வளாகத்தில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷ வண்டுகள் அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விஷவண்டு தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
பேராவூரணி

திருட்டுப்பழியால் கூலி்த்தொழிலாளி தற்கொலை: 5 பேர் மீது போலீஸார்...

அவமானம் அடைந்த ராசேந்திரன், பெருமகளூர் திருக்குளக்கரை அருகே புளியமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

திருட்டுப்பழியால் கூலி்த்தொழிலாளி தற்கொலை:  5  பேர் மீது  போலீஸார் வழக்கு பதிவு
ஜெயங்கொண்டம்

நிலத்தை அரசுகையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு : 5 பெண்கள்...

தற்போது அந்த இடத்தை 74 மனைகளாக பிரித்து அதில் 66 மனைகள் அப்பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

நிலத்தை அரசுகையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு : 5 பெண்கள் தீக்குளிக்கமுயற்சி
கும்மிடிப்பூண்டி

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டில் 5...

காஞ்சிபுரம் அடுத்த திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்களை...

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளி வீட்டில் 5 சவரன் நகை திருட்டு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மது பாட்டில்கள் கடத்திய 10 பேர் கைது, 400 மது...

காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் சட்டவிரோதமாக எடுத்துவந்த 400 மது பாட்டில்களை காவல்துறை பறிமுதல் செய்து இது தொடர்பாக...

காஞ்சிபுரத்தில் மது பாட்டில்கள் கடத்திய 10 பேர் கைது, 400 மது பாட்டில்கள் பறிமுதல், போலீஸ் அதிரடி
ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை...

ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனைசெய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
மயிலாப்பூர்

5 ஆண்டுகளுக்கு மேல் கோவில்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் பணி...

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணி புரிந்து வருபவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை...

5 ஆண்டுகளுக்கு மேல் கோவில்களில் பணியாற்றும் தற்காலிக  ஊழியர்கள் பணி நிரந்தரம், அமைச்சர் சேகர் அறிவிப்பு
துறைமுகம்

இரண்டு காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்...

துயரச் சம்பவங்களால் உயிரிழந்த 2 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

இரண்டு காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கல்