You Searched For "#12பேர்"
தமிழ்நாடு
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைப்பு
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
அவினாசி
திருப்பூர் மாவட்டத்தில் செப். 12ல் பிரம்மாண்ட தடுப்பூசி முகாம்
திருப்பூர் மாவட்டத்தில், வரும் 12 ம் தேதி, மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 631 மையங்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
புதுக்கோட்டை
செப். 12 - இல் புதுக்கோட்டைக்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ...
முதலில் நகர் மன்ற வளாகத்தில் வேலை வாய்ப்பு முகாம், மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நடைபெற நிகழ்ச்சி இருக்கிறது.
நத்தம்
காருடன் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் 12 மணி நேரத்தில் மீட்பு
நத்தம் அருகே காருடன் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் 12 மணி நேரத்தில் போலீசாரால் மீட்கப்பட்டார்.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி : மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை
12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு-தனியார் பள்ளி...
12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு: சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கல்வி
12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்...
12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது-அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்
கல்வி
தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்
12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் இணையதளம் மூலம் காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
வணிகம்
கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூபாய் 12 கோடியாம்
கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்கிறது.
திருப்பூர்
பணியில் ஒழுங்கீனம்: திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட்
திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட் செய்து, மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, அகற்றக் கோரி...
காஞ்சிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 21 வருடங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்: கோவையில் விழிப்புணர்வு...
கோவையில், குழந்தைத்தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.