/* */

பணியில் ஒழுங்கீனம்: திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட்

திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட் செய்து, மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பணியில் ஒழுங்கீனம்: திருப்பூரில் 12 ஊர்காவல் படையினர் சஸ்பெண்ட்
X

திருப்பூர் மாநகரில் 275 ஊர்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், போக்குவரத்து சரி செய்தல், திருவிழா பாதுகாப்பு, பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சரியாக பணிக்கு வராமல் இருந்தது, பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 12 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. எனினும், சரியான அல்லது உரிய விளக்கம் கொடுக்காத காரணத்தால், அவர்கள் 12 பேரையும் பணி நீக்கம் செய்து, காவல் ஆணையர் வனிதா உத்தரவிட்டு உள்ளார்.

Updated On: 14 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி