/* */

12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு-தனியார் பள்ளி முற்றுகை

12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு: சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு-தனியார் பள்ளி முற்றுகை
X

12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு: சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்.

சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் 5 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.பி.எஸ்.சி. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 10 ம் வகுப்பு பொது தேர்வில் 90% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் 70% மதிப்பெண் வழங்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 31 July 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்