/* */

கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேர் மீட்பு

சிவகாசியில் கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேர் மீட்பு
X

சிவகாசியில் கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பேர் மீட்க சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ் அதிரடி நடவடிக்கை.

சிவகாசி அருகே தெய்வானை நகர் மற்றும் விஸ்வநத்தம் பகுதிகளில் அச்சகம் மற்றும் பாலித்தீன் பை தயாரிப்பு தொழில் நிறுவனங்களில் கொத்தடிமைகளாக மற்றும் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்த பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 14 முதல் 20 வயது வரை கொண்ட 3 பெண்கள் உள்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

Updated On: 22 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?