/* */

கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த சிறுமிக்கு போலீஸ் பாராட்டு

ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் நேர்மையை கண்டு காரியாபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் அசோக்குமார் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

HIGHLIGHTS

கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த சிறுமிக்கு போலீஸ் பாராட்டு
X

காவல்துறையிடம் பரிசு பெற்ற மாணவி கௌசல்யா.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் அருகே உள்ள ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் ரோட்டில் செல்போன் ஒன்று கீழே கிடந்து உள்ளது. அவ்வழியாகச் சென்ற ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற பள்ளி மாணவி அந்த செல்போனை எடுத்து உடனடியாக, காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் நேர்மையை கண்டு காரியாபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான போலீசார், ஆறாம் வகுப்பு மாணவி கௌசல்யாவிற்கு பொன்னாடை போர்த்தி பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

கீழே கிடந்த செல்போனை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்து பரிசு பெற்ற ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். காவல் துறையிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்ட செல்போன் உரியவரிடம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் செல்போனை ஒப்படைத்தார்.

Updated On: 25 Jun 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!