/* */

ராஜபாளையத்தில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது - நகை மீட்பு

ராஜபாளையத்தில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது - நகை மீட்பு
X

ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கனி (52 ). இவர், அதே பகுதியில் தனது தாயார் சுப்புலட்சுமி வீட்டில் குடியிருந்து வருகிறார். முத்துக்கனி அவரது மகனுடன் வசித்து வருகிறார். இவர், கப்ப கிழங்கு மாவு விற்பனை செய்து வருகிறார். வீட்டில் மேசையில் இரண்டரை பவுன் நகையை வைத்து விட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அப்போது திடீரென நகை காணாமல் போயுள்ளது.

முத்துக்கனி, வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்காத நிலையில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த புகார் அளித்தார். அதன் பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டரை பவுன் நகையை மீட்டு பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!