/* */

கபாடி போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபடி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது

HIGHLIGHTS

கபாடி போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
X

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபாடி போட்டியில், வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசளித்த பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபடி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நடைபெற்ற கபாடி போட்டியில், வெற்றிபெற்ற வர்களுக்கு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், காரியாபட்டி முடுக்கன்குளம் திமுக பிரமுகர்கள் வாலை.முத்துச்சாமி, சிவா ஆனந்த், அருள்மொழிவர்மன் ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினார்கள் இதில்,பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.


Updated On: 22 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்