/* */

அருப்புக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது

அருப்புக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி டாக்டர் சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி வெங்கடேஸ்வரன், அலுவலர்கள் நேற்று செம்பட்டி சென்றனர். ஒரு வீட்டில் அருப்புக்கோட்டை சண்முகசுந்தரம் 61, அலோபதி சிகிச்சை அளித்தை கண்டனர். விசாரணையில் அவர் 10 ம் வகுப்பு மட்டும் படித்தவர் என்பது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

Updated On: 29 May 2021 8:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  7. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  8. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  9. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்