/* */

ஏரி மண் கொள்ளை தடுக்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் இன்று ஏரியில் நடக்கும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

ஏரி மண் கொள்ளை தடுக்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
X

மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே காரணதாங்கல் ஏரியில் மண் கொள்ளைக்கு துணை போன வட்டாட்சியர், உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் ஜேசிபி பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனை சி.பி.எம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி தலைமையில் கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், வட்ட செயலாளர் எஸ்.கணபதி, தவிச வட்ட தலைவர் ராமலிங்கம் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர், மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தெரிவித்தனர்.

Updated On: 17 Jun 2022 12:52 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  5. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  7. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  8. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு