/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 9 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதவரை 54,440 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் நேற்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் 73 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 53,796 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 278 பேர் மருத்துவமனைகளில் தொட.ர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Today Positive : 9

Today Discharge : 73

Total Positive : 54,440

Total discharge: 53,796

Active Case. : 278

Today Death : 0

Total Death : 366

Updated On: 15 Feb 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது