/* */

அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை..! -தனியார் ஆய்வகத்திற்கு சீல்

விழுப்புரம் நகரத்தில் அரசு அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்து வந்த தனியார் ஆய்வகத்திற்கு சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை..! -தனியார் ஆய்வகத்திற்கு சீல்
X

விழுப்புரம் நகர பகுதியில், சேர்மன் சிதம்பரனார் தெருவில், இயங்கி வரும் ஜி.ஜி.என்தன என்ற தனியார் ஆய்வகத்தில், மாவட்ட சுகாதார துறையின் முன் அனுமதிபெறாமல் கொரோனா பரிசோதனைகளை எடுத்து, கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய புகார் வந்தது, இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன் உடனடியாக நகர் நல அலுவலர், வட்டாட்சியர் விரைந்து சென்று நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார், அங்கு விரைந்து சென்ற நகர் நல அலுவலர் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தினர், அதில் முன் அனுமதி பெராதது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக அந்த தனியார் ஆய்வகத்தை மூடி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

Updated On: 18 Jun 2021 12:38 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது