/* */

திருக்கோவிலூர் அருகே தி.மு.க. கொடி எரிக்கப்பட்டதால் பரபரப்பு

திருக்கோவிலூர் அருகே தி.மு.க. கொடி எரிக்கப்பட்டது இரு சமூகத்தினர் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருக்கோவிலூர் அருகே தி.மு.க. கொடி எரிக்கப்பட்டதால் பரபரப்பு
X
தி.மு.க. கொடிக்கம்பம்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் பகுதியில் நேற்று இரு தரப்பினர் மோதிக் கொண்டனர், இந்நிலையில் அப்பகுதி தி.மு.க மாவட்ட கவுண்சிலரும், ஒன்றிய செயலாளருமான ரவிச்சந்திரன் என்பவர் தான், இந்த பிரச்சினையை தூண்டி விட்டு சாதி கலவரமாக மாற்ற முயற்சி செய்து வருவதாக ஒரு பிரிவு மக்கள் குற்றம்சாட்டி, தங்கள் பகுதியில் இருந்த தி.மு.க. கொடி கம்பத்தில் பறந்து கொண்டிருந்த தி.மு.க. கொடியை கீழே இறக்கி, அதனை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,

இதனால் மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. நேரடியாக தலையிட்டு அப்பகுதி மக்கள் மத்தியில் சமூக நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 17 Jan 2022 10:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...