/* */

திண்டிவனத்தில் வரும் 24 ஆம் தேதி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வருகின்ற 24 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்த்த நாள் கூட்டம் நடைபெறுகிறது

HIGHLIGHTS

திண்டிவனத்தில் வரும் 24 ஆம் தேதி  வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்
X

திண்டிவனத்தில் வரும் 24- ஆம் தேதி விவசாய குறைதீர் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது என சார் ஆட்சியர் அமித் தகவல் தெரிவித்துள்ளார். திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் வட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 22 Aug 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...