Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் உயரும் கொரானா இறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் கொரானா பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 196 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 20,234பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை128 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 250 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 17,829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 2283 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.