/* */

செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது

செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது
X

செஞ்சியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சியை காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். 

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி சங்கர் ஜுவல்லரி மற்றும் எலக்ட்ரானிக்கல் சார்பில் செஞ்சி பகுதியில் உள்ள காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆய்வாளர் அன்பரசு, உதவி ஆய்வாளர் ராஜாராமன், சங்கர் ஜுவல்லரி உரிமையாளர் ஜெ.சங்கர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 30 May 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா