/* */

வந்தவாசி அருகே மொபட்டுகள் மோதலில் முதியவர் பலி

தெள்ளார் அருகே மொட்டுகள் மோதலில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே மொபட்டுகள் மோதலில் முதியவர் பலி
X

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சேனல் அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 80). இவர் தனது மனைவி நாகம்மாளுடன் (70) மொபட்டில் தெள்ளாருக்கு சென்று கொண்டிருந்தார். தெள்ளார் அருகே சென்ற போது அந்த வழியாக எதிரே அதே கிராமத்தை சேர்ந்த தேவதாஸ் (52) என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், தம்பதி சென்ற மொபட்டும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

அதில் ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாகம்மாள், தேவதாஸ் ஆகியோர் காயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் தேவதாஸ் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  2. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  3. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  4. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  5. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  6. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  7. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  8. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  9. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு