/* */

போளூர் வட்டாரத்தில் செப்.26ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், வரும் 26ம் தேதி, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

போளூர் வட்டாரத்தில் செப்.26ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருராட்சியில், வரும் ஞாயிறன்று (26/09/2021) கொரானா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, போளூர் பேருந்து நிலையம், டிஎம் பள்ளி, விவேகானந்தா பள்ளி அருகில், விஎஸ் பிள்ளையார் தெரு, தம்பு தனுசு தெரு, விஆர்எஸ் நகர், அல்லி நகர், பச்சியப்பன் தெரு, இஸ்மாயில் தெரு ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல் மதியம், 2 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும்.

கொரோனா தடுப்பூசி போடுவோர், தங்களது ஆதார் அடையாள அட்டை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Updated On: 24 Sep 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்