/* */

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் போலீசார் சோதனை

Girivalam Tiruvannamalai - திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் போலீசார் சோதனை
X

கிரிவலப் பாதையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

Girivalam Tiruvannamalai -திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிரைவர் ஒருவர் மது போதையில் நிர்வாணமாக சுற்றி திரிந்தார். அவர் கஞ்சா பயன்படுத்தி இருந்ததாக கூறப்பட்டது.

அதேபோல் சாமியார் ஒருவர் மது போதையில் நடைபயிற்சி மேற்கொண்ட நபர்களை கம்பால் தாக்கினார். இவற்றை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீர் சோதனை நடத்தினர்.

கிரிவலப்பாதையில் சந்தேகப்படும் வகையில் உள்ள சாமியார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிந்த நபர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த உடைமைகளை தீவிர சோதனை செய்து கஞ்சா, சாராயம் போன்றவை உள்ளதா என்று சோதனை நடத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 10:40 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்