/* */

அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருவண்ணமலையில் அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறந்துவைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கினார்.

HIGHLIGHTS

அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
X

பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் அமைச்சர் வேலு 

திருவண்ணாமலை- நல்லவன்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு மூலம் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எ வ.வேலு திறந்து வைத்தார்..

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கி, கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஆலோசனைகளை கூறினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Nov 2021 2:16 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  5. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  6. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  7. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  8. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  10. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...