/* */

100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திருவண்ணாமலை நகராட்சி முயற்சி மேற்கொண்டுவருகிறது

விரைவில் 100 சதவீத தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நகராட்சியாக திருவண்ணாமலை இருக்கும் என நகராட்சி ஆணையர் நம்பிக்கை

HIGHLIGHTS

100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திருவண்ணாமலை நகராட்சி முயற்சி மேற்கொண்டுவருகிறது
X

திருவண்ணாமலை நகராட்சி

கொரோனா தடுப்பூசி மட்டுமே தொற்று பரவுவதை தடுப்பதற்கான ஆயுதம் என அரசு முடிவு எடுத்ததை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன . மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பற்றி கணக்கெடுக்க துவக்கி துவங்கியுள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி சார்பில் எங்கெங்கு தடுப்பூசி போடப்படுகிறது என ஒலிபெருக்கிகள் மூலமாக நகர் முழுவதும் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரான பொதுப்பணித்துறை அமைச்சர் முயற்சியால் தொடர்ந்து தட்டுப்பாடுகள் இல்லாமல் திருவண்ணாமலை நகராட்சிக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்கான முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. விரைவில் 100 சதவீத தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நகராட்சியாக திருவண்ணாமலை அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 July 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது