/* */

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி பதாகைகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு

Latest Chess News Update-மாவட்ட ஆட்சியர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி பதாகைகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு
X

விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்.

Latest Chess News Update- மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் பதாகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், அரசு அலுவலர்களுடன் கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அலுவலர் நான்சி, பொது மேலாளர் ரவி, வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 July 2022 9:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  2. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  3. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  4. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  5. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  6. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  7. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  10. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!