/* */

பிரதோஷ விழாவிற்கு அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் பிரதோஷ விழாவிற்கு நீண்ட நாளைக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்

HIGHLIGHTS

பிரதோஷ விழாவிற்கு அனுமதி:  பக்தர்கள் மகிழ்ச்சி
X

திருவண்ணமலையில் பிரதோஷ விழா 

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று சோமவார தேய்பிறை பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் பிரகாரத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 4 Oct 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  2. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  5. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  6. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  8. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  10. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’