/* */

போளூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக போளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

போளூர் துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

நாளை மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள் போளூர் நகரம், அத்திமூர், மண்டகொளத்தூர், ராந்தம், ஜடாதாரிகுப்பம், கலசபாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், ஆர்.குண்ணத்தூர், கொம்மனந்தல், முருகாபாடி மற்றும் போளூர் நகரை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த ‌தகவலை செயற்பொறியாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Sep 2022 10:21 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  4. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  5. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  7. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  9. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...