/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு போளூரில் பாராட்டுவிழா நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு பாராட்டு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் அதிக மாணவர்களை சேர்த்த அரசு பள்ளிகளுக்கும், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது பெற்ற பள்ளிகளுக்கும், தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்திற்கு தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

போளூர் கல்வி மாவட்ட அலுவலர், அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார்.

போளூர் கல்வி மாவட்டத்தில் அதிக மாணவர்கள் சேர்க்கையை நடத்தி களம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கலசபாக்கம் ஒன்றியம் மேல்சோழங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சுரபத் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஜவ்வாதுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியன பாராட்டுகளையும் விருதையும் பெற்றன.

மேலும் தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தில் தேர்ச்சி பெற்ற 42 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் , மாணவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்

Updated On: 11 Oct 2021 7:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  2. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  3. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  4. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  5. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  6. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  9. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  10. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...