/* */

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ், செயலாளர் ஏழுமலை, பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், 569 பேரும் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மாவட்ட தலைவர் ரமேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது செய்யாறு வட்டம், மேல்நகரம்பேடு வருவாய் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் கண்ணா மீது, செய்யாறு உதவி கலெக்டர் விசாரணையின்றி வழங்கப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

Updated On: 17 Dec 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!