/* */

மாமண்டூர் ஏரியின் மதகு அருகே ஆண் பிணம்

மாமண்டூர் ஏரியின் மதகு அருகே ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மாமண்டூர் ஏரியின் மதகு அருகே ஆண் பிணம்
X

மாமண்டூர் ஏரியின் மதகு அருகே ஆண் பிணம் 

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே மாமண்டூர் ஏரியின் மதகு அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதனைப் பார்த்து கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தனர்

அதன்பேரில் தூசி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். தூசி காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் போலீசாருடன் சென்று இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார் எதற்காக இந்த பகுதிக்கு வந்தார் கால் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 March 2022 5:56 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!