/* */

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தவறவிட்ட செல்போன் ரூ.2000 உடனடியாக மீட்பு

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தவறவிட்ட செல்போன் ரூ.2000 பணம் உடனடியாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தவறவிட்ட செல்போன் ரூ.2000 உடனடியாக மீட்பு
X

தவறவிட்ட நபரிடம் செல்போன், பணம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் மற்றும் 2000 பணம் இருந்த கைப்பையை ஒருவர் தவறவிட்டார். இதுபற்றி அவர் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அரைமணி நேரத்தில் அதனை கண்டுபிடித்து செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் சுமன் ஆகியோர் கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை பாராட்டினார்.

Updated On: 29 March 2022 2:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்