/* */

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நல சங்கத் தலைவர் உயிரிழப்பு

ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நல சங்க தலைவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நல சங்கத் தலைவர் உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் குமார், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வணிகர் நலசங்க தலைவராகவும், மாவட்ட குளிர்பான சங்கத் தலைவராகவும் பல்வேறு சமூக தொண்டுகளையும் சமூக சிந்தனையோடு செய்துவந்தார்.

கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது ஆரணி வட்டத்தில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் என அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொரோனா தொற்று முதல் அலையின் போது ஏழைஎளிய மக்கள் ஏராளமானோருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு