/* */

ஆரணி அருகே பள்ளியில் புகுந்த பாம்புகள்: தீயணைப்புத்துறையினர் மீட்பு

ஆரணி அருகே பள்ளியில் புகுந்த பாம்புகளால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

HIGHLIGHTS

ஆரணி அருகே பள்ளியில் புகுந்த பாம்புகள்: தீயணைப்புத்துறையினர் மீட்பு
X

பள்ளி அருகாமையில் முட்புதரில் இருந்த 2 பாம்புகளை தீயணைப்பு துறையினர் காட்டில் சென்று விட்டனர்.

ஆரணி அருகே பழங்காமூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சுமார் 158 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

பள்ளியின் அருகில் முட்புதர் மற்றும் காடு நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. இதனால் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாடுகின்றன. இன்று பள்ளி விளையாட்டு பிரியடில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது முட்புதரில் 2 நல்ல பாம்புகள் ஒன்றுயொடு ஒன்று பின்னி பிணைந்து இருந்தன.

இதனை கண்டு குழந்தைகள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி தீயைணப்பு துறையினர் பள்ளி அருகாமையில் முட்புதரில் இருந்த நல்ல பாம்புகளை பிடித்து ஆரணி அருகே வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டில் சென்று விட்டனர். பள்ளியில் பாம்பு புகுந்ததால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் இருக்கின்றனர். பள்ளியை சுற்றியுள்ள காடுகள் போன்ற செடி கொடிகளை அகற்றி மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 March 2022 12:40 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?