/* */

ஆரணியில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

ஆரணியில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

ஆரணியில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
X

ஆரணியில் கடைகளில் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி ஆணையாளர்.

ஆரணியில் உள்ள பல்வேறு கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

அதன்பேரில் இன்று நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் களப்பணியாளர்கள் ஆரணியில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 45 கிலோ எடையிலான பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Updated On: 17 Jun 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  6. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  7. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  8. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  9. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  10. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!