Begin typing your search above and press return to search.
ஊரடங்கு உழவுக்கு இல்லை: சேத்துப்பட்டில் நாற்றுநடும் பணி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் விவசாய பணிகள் மும்முரம்
HIGHLIGHTS
ஊரடங்கு காலமாக இருந்தாலும், பருவத்தே பயிர் செய் என்பதற்கிணங்க, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் கொரோனா ஊரடங்கு, சுட்டெரிக்கும் வெயில் இருந்தாலும் நாற்று நடவு பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.