/* */

திருத்தணியில் கொரோனா சிகிச்சை: சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆய்வு!

திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

திருத்தணியில் கொரோனா சிகிச்சை: சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் ஆய்வு!
X
கொரோனா சிகிச்சை குறித்து திருத்தணிஎம்எல்ஏ சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்துள்ளது. ஆனாலும், இன்னும் பலர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். முறைப்படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து அரசு கண்காணித்து வருகிறது. அந்தந்த தொகுதிகளில் உள்ள எம்எல்ஏக்களும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கொரோனா தொற்று ஏற்பட்ட மக்கள் திருத்தணி அரசு பொது மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் கொரோனா சிகிச்சைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

Updated On: 1 Jun 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?