/* */

அடிக்கல்பட்டு கிராமத்தில் சோகம்: கொரோனா தொற்றுக்கு தம்பதியர் பலி!

திருத்தணி தாலுகா அடிக்கல்பட்டு கிராமத்தில் கொரோனா தொற்றுக்கு கணவன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

அடிக்கல்பட்டு கிராமத்தில் சோகம்: கொரோனா தொற்றுக்கு தம்பதியர் பலி!
X

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி ஊராட்சிக்குட்பட்டது அடிக்கல்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த (50) வயது நபர் தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் 3 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி தொற்றால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 19 May 2021 5:44 PM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  2. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  3. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  4. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  5. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  7. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா