/* */

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்

திருவள்ளூரில் தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் மாத்திரைகளை வழங்கினார்.

HIGHLIGHTS

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்
X

தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு, திருவள்ளூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாத்திரைகள், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி , இப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்படி, திருவள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய குடற்புழு நீக்கம் மாத்திரைகளை, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அரசுத்துறை அதிகாரிகளும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின்படி, ஒரு வாரத்திற்கு கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருத்தணி உள்ளிட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  2. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  3. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  4. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  6. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  7. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  8. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  9. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  10. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!