/* */

கும்மிடிப்பூண்டியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் தொடர்பாக இருவர் கைது

கும்மிடிப்பூண்டியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் தொடர்பாக இருவர் கைது
X

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டிருந்தபோது. அப்போது ஆந்திரா அரசு பதிவு கொண்ட நெல்லூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளில் சோதனை செய்தபோது. சுமார் 10 கிலோ கஞ்சா இருந்து தெரியவந்தது. அப்போது இருவர் சந்தேகப்படும்படி இருந்தனர்.

அவர்களை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நீதிராஜன்(50),நாகர்கோயில் மாவட்டத்தை சேர்ந்த அமோஸ்கான் மோசஸ் ஆல்பாட்ராஜ்(26) என தெரியவந்தது.பின்னர் ஆரம்பாக்கம் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Updated On: 19 Aug 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!