/* */

திருவள்ளூர் மாவட்டம்: ஒரே நாளில் 1791 பேருக்கு கொரோனா, 20 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில்1791 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 20பேர் இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம்: ஒரே நாளில் 1791 பேருக்கு கொரோனா, 20 பேர் பலி!
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 1791 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 88,095 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

ஒரே நாளில் 1335 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், இதுவரை 75,197 பேர் டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்த சுகாதாரத் துறையினர், 20 பேர் உயிரிழந்திருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1001 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு மையங்களில் 11,797 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Updated On: 20 May 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...