/* */

திருவள்ளூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Awareness -திருவள்ளூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

திருவள்ளூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு டில்லிபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Awareness - திருவள்ளூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு டில்லிபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருவள்ளூர் பஸ் நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளில் பதாகைகளை ஏந்தி போதைப்பொருட்கள் வேண்டாம் போதைப்பொருட்களை ஒழிப்போம் என கோஷமிட்டனர்.

மேலும் போதை பொருள்களால் ஏற்படும் நோய்கள் அவற்றால் ஏற்படும் உயிர்ச்சேதங்கள் குறித்து காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டு டெல்லி பாபு துண்டுபிரசுரம் விநியோகம் செய்தார்.

இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் வசந்தி, ரயில்வே காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, திருவள்ளூர் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், ரவிச்சந்திரன், சிவகுமார் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Jun 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
  10. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்