/* */

திருவள்ளூரில் 1384 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டததில் 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் 1384 பேருக்கு கொரோனா; 15 பேர் பலி
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் அதிகளவில் ஏற்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று ஒரேநாளில் 1384 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 68, 121 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் இன்று ஒரே நாளில் 1246 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆகினர்.,

இதுவரை 60, 084 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்த சுகாதாரத் துறையினர், இன்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்ததால் இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 863 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 7174 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Updated On: 8 May 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு