/* */

பூந்தமல்லி: கொரோனா நிவாரணம் பெறவந்தவர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி

பூவிருந்தவல்லியில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி பெறவந்த பொதுமக்களுக்கு திமுக சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பூந்தமல்லி: கொரோனா நிவாரணம் பெறவந்தவர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி
X

பூவிருந்தவல்லியில்  கொரோனா நிவாரண நிதி பெறவந்த பொதுமக்களுக்கு திமுக சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.

கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு குடும்ப அட்டைதாரரகளுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பூவிருந்தவல்லியில் நகரச் செயலாளர் ரவிகுமார் தலைமையில் கொரோனா நிவாரணத் தொகை பெற வரும் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி வழங்கினார்.

Updated On: 16 May 2021 5:50 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!