/* */

போரூர் மேம்பாலத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்து 2 மாணவர்கள் பலி!

போரூர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

போரூர் மேம்பாலத்தில் இருந்து தடுமாறி  கீழே விழுந்து 2 மாணவர்கள் பலி!
X

பலியான மாணவர்கள்

சென்னையை அடுத்த போரூரில் மேம்பாலத்திலிருந்து தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்கள் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர்கள் தேவா மற்றும் தினேஷ் என தெரியவந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 May 2021 8:02 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...