/* */

கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப்பு விருது: ஆட்சியர் வழங்கல்

கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருது வழங்கினார்.

HIGHLIGHTS

கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப்பு விருது: ஆட்சியர் வழங்கல்
X

கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு விருது வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்ப்பட்ட கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விருதுகளை வழங்கினார். கொரோனா பெருந்தொற்று மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிலிருந்து பொதுமக்களை மீட்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் ஊராட்சி தலைவர் மூலம் அவர்களுடைய ஊராட்சிகளில் உட்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் முகாம்களை ஏற்பாடு செய்து மக்களுக்கு தடுப்பூசி போட்டு தொற்றிலிருந்து மீட்டு வருகிறது.

அதற்கான பணிகளை சிறப்புடன் செய்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி 100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வைத்த கொண்டகரை மனோகரன் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருதினை வழங்கினார்.

அவர்களுடன் மீஞ்சூர் வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் அரிகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முருகன், இதேபோன்று சுப்பா ரெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சதாசிவம் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருது வழங்கினார்.

Updated On: 11 Sep 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...