/* */

பொன்னேரி: திருவேங்கடபுரத்தில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் ஊழியர் பலி!

பொன்னேரி அருகே திருவேங்கடபுரத்தில் சென்ட்ரிங் ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பொன்னேரி: திருவேங்கடபுரத்தில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் ஊழியர் பலி!
X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஆம்பூர் கிராமத்தில் வசித்துவரும் லதீபா என்பவரின் கணவர் நிஜாமுதீன். (29) . இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று தடபெரும்பக்கம் அருகே திருவேங்கடபுரத்தில் கணேஷ் என்பவரின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, மாடியில் கம்பிகளில் இழுந்து போடும் போது அருகில் உள்ள மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Jun 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!